Login

Lost your password?
Don't have an account? Sign Up

தலைவர் மாமா பாடல் காணொலி திரையிடல் – செஞ்சி | வேங்கை கலைக்கூடம் | தேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்தநாள்

Click Here to Add Your Business

நன்றி:
மீண்டு(ம்) வாங்க எங்க தலைவர் மாமா | அல்லை.சி.தவம் (இத்தாலி) | Dr.D.B.K Musical | பாரதி பாலா
ஒரு மாபெரும் சரித்திர இன விடுதலை போராளி, தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 68-வது பிறந்தநாளில், இப்பாடலின் வாயிலாக, சிறு பிள்ளைகள் மூலம், அவரை மீண்டு(ம்) தாயகம் அழைக்க வேண்டி, கற்பனையின் அடிப்படையில், உருவாக்கப்பட்டது தான் இந்த பாடல்.
பாடலை இத்தாலி தேசத்திலிருந்து, தமிழீழ விடுதலை விரும்பி, பாடலாசிரியர் திரு அல்ல சி தவம் இயற்ற, எழுதிய வரிகளுக்கு, இந்தியா சென்னையிலுள்ள, இசை அமைப்பாளர் டாக்டர் டேவிட் பரத்குமார் அவர்கள் பாட்டுக்கு மெட்டமைத்து, பாடலை குழந்தைகள் வைஷ்ணவி, லக்ஷிதா மற்றும் அதிஸ்யா ஷெர்லிடா பாடியதுடன் அவர்களே திரையில் தோன்றி நடிக்க, உடன் மழலை அதித்ரியும் இணைந்து நடனமாடி, பாடலுக்கு உயிர்ப்பூட்டியது மிகுந்த பெருமையாகும்.
மேலும் இந்த பாடலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வெளியிட்டது மேலும் இந்த பாடலை அநேக மக்களிடம் சேர்த்துள்ளது.
பாடலுக்கு ஒலி மற்றும் ஒளி அமைப்புக்கு வலு சேர்த்து உயிர் ஊட்டியவர்கள் :
இடம் : திரு உன்னி மோகன்
ஒருங்கிணைப்பு :திருமதி ஆனந்தி – போதி குழுமம்.
நேசக்கரம் : திரு கிடாரிஸ்ட் சுரேஷ், திரு கணேஷ் குமார் & திரு ஜெசிந்தரன் (இத்தாலி)
நாம் தமிழர் கட்சி சென்னை நிர்வாகிகள் : திரு ஜெகதீஷ் பாண்டியன் & திரு ஆனந்தன்.
நாம் தமிழர் கட்சி நண்பர்கள் – இத்தாலி
பாடல் வரிகள் : திரு அல்ல சி தவம்
இசை : டாக்டர் டேவிட் பரத்குமார்
மழலை பாடகர்கள் : குழந்தைகள் வைஷ்ணவி, லக்ஷிதா மற்றும் அதிஸ்யா ஷெர்லிடா.
பாடலுக்கு இசைக் கருவிகள் மூலம் உயிர்ப்பூட்டியவர்கள் : கிபோர்ட் சுரேஷ், ரிதம் ஆன்ட்ரூ & வைப் லேப் டேனியல்.
திரையில் நடனம் அடியவர்கள் : தலைவர் தோற்றத்தில் M.G.R புகழ் கலை மற்றும்குழந்தைகள் அதித்ரி உடன் வைஷ்ணவி, லக்ஷிதா மற்றும் அதிஸ்யா ஷெர்லிடா.
ஒளிப்பதிவு : ஆண்டனி, சதிஷ் உதவி : யோகேஷ்
கலரிங் : திருச்சி ரமேஷ்.
எடிட்டிங் : ஜான் வில்டன் வாசு.
இயக்கம் : பாரதி பாலா உதவி : மணிகண்ட பிரபு.
பாடல் வெளியீடு : வேங்கை கலைக்கூடம் (இத்தாலி) & போதி டிவி (சென்னை)

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Contact us to Add Your Business

Author:

24 comments

  1. Krishna Ganesh

    இந்தப் பாடலை எழுதிய, பாடிய, இசையமைத்த, ஒளியமைத்த, மற்றும் பின்னணியில் உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் கோடான கோடி நன்றிகள்.

  2. மாவீரன் சீமான் (விருகம்பாக்கம்)

    மறத்தமிழ் வேந்தன் எங்கள் தாய் மாமன் இயற்றிய பாடல் கண்களை குளமாக்கி மெய் சிலிர்க்க வைத்து விட்டது வாழ்த்துக்கள் மாமா👏👏👏👏👑👑👑👑

  3. தமிழமுதன் ஈழவேந்தன்

    நெஞ்சை உருக்கும் பாடல் ❤️ கண்களை குலமாக்கி விட்டது 😢

  4. சீமான் 2026ரில் சீஎம் .இலக்கு

    எங்கள் தலைவர் மாமாவாக அண்ணன் செந்தமிழன் சீமானாக தலைவர் மாமா பிரபாகரன் ❤️💛🇰🇬🇰🇬🇰🇬🐅🙏🙏🙏🙏🙏🙏🙏

  5. மருது

    பாடல் வரிகள் மற்றும் இசை அருமை, பாடல் வரிகளை எழுதிய மறத்தமிழனுக்கு இதயங்கனிந்த நன்றி

  6. Vishnu Prasath

    2007 இல் என் தலைவனை கடைசியாக பார்த்த நினைவு இன்று என் தலைவனை பின்புறம் பார்த்தேன் கண்களில் கண்ணீர் வந்து விட்டது

  7. Suresh R

    உலக தமிழ் தேசியத் தலைவர்
    மேதகு வே பிரபாகரன் அவர்களின்
    புகழ் ஓங்குக வாழ்க
    🐅💪🌾🇰🇬🌳

  8. இராவணன் சரத்

    இப்பாடலை உருவாக்கம் செய்த அனைத்து தாய் தமிழ் உறவுகளுக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏

  9. Muthu Sagai

    மனம் களங்கி நெகிழ்ந்தது இன்றும் தமிழின துரோகம் ஓயாமல் தொடர்கிறது , இன்றல்ல நாளை விடுதலைப்பெற்று தமிழினம் ஓங்கி வளர்ந்து உலகோர்க்கு நிழல் தரும் விழுதுகள் வேரூன்றும் !!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*